♥பருவத்திரு மலரே-3♥
ஆனால் தொடர்ந்து கோமளா சிரிப்பதும். . சிணுங்குவதுமாக இருந்தாள்.! அது இன்னும் ஆத்திரத்தைக் கிளறியது. கோமளா கேட்டாள். ”நீ லவ் பண்றியா ராசு. .?” ” யாரை..?” ” யாரையாவது..?” ” லவ்வெல்லாம் உங்கள மாதிரி பாப்பாக்கள் பண்ற வேலை. .” ” அப்ப. . நீ..?” ” அது சொன்னா உனக்கு புரியாது..” ” ஹே… புரியும் சொல்லு..” ” விடுறீ..!” ” சொல்லேன்… ராசு. .?” ” இன்னொரு நாள் சொல்றேன்” ” ஏன் […]